Posts

Showing posts from 2015

அமில சுரப்பு

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அமில சுரப்பு அதாவது acidity என்று சொல்வார்கள். இத்தகைய அமில சுரப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவைத் தவிர்ப்பது, வெறும் வயிற்றுடன் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற வையும் அமில சுரப்பை ஏற்படுத்தக்கூடியவையே. இத்தகைய அமில சுரப்பைச் சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வது, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆகவே இத...

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ..

தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழவே முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினமும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமானது. ஆனால் அத்தகைய தண்ணீரை ஒருசில செயல்களுக்கு முன்னர் குடிப்பது என்பது முக்கியம். ஏனெனில் அந்நேரங்களில் தண்ணீர் குடிப்பதால், பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம். அதே சமயம் தண்ணீரை அளவுக்கு அதிகமாகவும் குடிக்கக்கூடாது. சரி, எவ்வளவு தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஆண்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரையும், பெண்கள் 2.5 லிட்டர் தண்ணீரையும் குடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த தண்ணீரை சரியான நேரங்களில் குடித்து வந்தால், இன்னும் சிறந்த பலன்களைப் பெறலாம். சரி, இப்போது தினமும் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து பின்பற்றி பயனடையுங்கள். டீக்கு முன் காபி மற்றும் டீயில் pH அளவானது 5 மற்றும் 6 ஆக உள்ளது. இவை உடலில் அசிடிட்டியின் அளவை அதிகரித்து, அல்சரை ஏற்படுத்தும். ஆனால் டீ அல்லது காபி குடிப்பதற்கு முன் 1 டம்ளர் தண்ணீர் குடித்தால், இப்பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். க...

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம்  * ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும். * நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது. * நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன. * தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம். * பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும். * 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி. * யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன. * சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும். * திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள. * மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை. * தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது. * சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். * மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன. * ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார். * எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும். * வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது. * பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின். * விலங்குகளில் மிகச் சிறிய இ...

ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை!

ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை.... அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட...

வெங்காயம் பற்றி நான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை.

வெங்காயம் பற்றி நான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இது இருக்கும். இந்த வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்து பார்...

பூக்கள் என்றாலே அழகும், அதன் நறுமணமுமே..

பூக்கள் என்றாலே அழகும், அதன் நறுமணமுமே நமது சிந்தைக்கு வரும். இதில் பல பூக்களில் அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. நோயில்லாத வாழ்விற்கு சத்துள்ள உணவுகளையும், பழங்களைய...

தாடி வளர்ப்பதால் கிடைக்கும் 7 உடல் நல நன்மைகள்

தாடி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை வைத்திருப்பார்கள். நம் ஊர்களில் பெரும்பாலானவர்கள் காதலில் தோல்வியுற்றால் தாடி வளர்ப்பார்கள். இருந்தாலும் இப்ப...

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...?? கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும். அரைக்கீரை- நரம்பு தளர்ச்சிய...

ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்கையைக் காண்பது அரிது

இப்போதைய காலக்கட்டதில் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்கையைக் காண்பது அரிது. இந்த வாழ்வியல் முறை மாற்றத்தினால் கண்ணெரிச்சல், உடல் எடை அதிகரிப்பு, ஆண்ம...

என்ன தான் மெத்தையில் படுத்து நல்ல தூக்கத்தைப் பெற்றாலும், தரையில் படுப்பதற்கு இணையாகாது. .

என்ன தான் மெத்தையில் படுத்து நல்ல தூக்கத்தைப் பெற்றாலும், தரையில் படுப்பதற்கு இணையாகாது. ஏனெனில் கட்டாந்தரையில் ஒரு துணியை விரித்து படுப்பதால், நல்ல நிம்மதியான த...

உடல் எடையைக் குறைக்க..

உடல் எடையைக் குறைக்க, உணவுக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. கூடவே, தினமும் 10 முதல் 15 நிமிடங்கள், எளிய பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால், உடல் முழுவதும் ஒ...

உடல் எடையை பெருக்குவது என்பது மிக எளிமையான வழிதான் !!

உடல் எடையை பெருக்குவது என்பது மிக எளிமையான வழிதான் என்றாலும், அது பாதுகாப்பானதவும் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். நம் உடல் எடையை கூட்டவேண்டும் என்பதற்கு பல அவசியமான காரணங்கள் இருக்கலாம். அதில், மிகவும் முக்கியமான காரணங்கள் இரண்டு – முதலாவது ஆரோக்கியம், இரண்டாவது அழகு. இவை இரண்டுமே நம் நலனிற்கும், வாழ்வியலுக்கும் மிகவும் அவசியம். கவனத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான செய்தி இது. நீங்கள் உடல் எடையை கூட்டுவதற்கு அதிகமான உணவு உட்கொள்ளும்போது ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது. அது – உடல் எடையை குறைப்பதற்கு பலர் படாத பாடுபட்டு கொண்டிருக்கிரார்கள். நீங்களும், பொருந்தாத உணவு முறைகளை பின்பற்றி வகைதொகை இல்லாமல் உடல் எடையை பெருக்க நினைத்தால், பின்பு தொப்பையை குறைப்பதற்கு நீங்களும் பாடுபட்டு கொண்டிருபீர்கள். அல்லது, சர்க்கரை அளவு அதிகமாகி (diabetes) உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கு முயற்சி எடுப்பீர்கள். தேவையில்லாத கொழுப்பை குறைப்பதற்கு மருத்துவ முறைகளை நாட வேண்டிவரும். ஆகவே, உடல் எடையை கூட்டுவதற்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சரி, தற்போது உடல் எடையை அதிகரிக...

குளிர்ச்சி தரும் கற்பூர வாழை!

Image
கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும். * செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும். * பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும். * ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது. பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும். * நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும். * பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது. * மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும். * ஆப்பிள் மலச்சிக்கலைப் போக்கும். * திராட்சை இரத்த அழுத்தத்திற்கு நல்லது. ஈரல் சம்பந்தமான நோய் குணமாகும். * எலுமிச்சைப் பழம் உடல் சோர்வையும், மலச்சிக்கலையும்போக்கும். * செர்ரி பழம் கருப்பை வியாதிகளுக்கு நல்லது. * மாதுளம் பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். குடல் புழுக்கள் அழியும். * அன்னாசிப் பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும். * நாவல் பழம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும். * சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது. * கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும், பித்தக் கோளாறுகளையும் நீக்கும். * கொய்யாப்பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும். * கோவைப்பழம் சாப்பிட்டா...

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை...

Image
சளித்தொல்லை என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரையும் விட்டு வைப்பது இல்லை. அதனால் சளியினால் ஏற்படும் தொந்தரவு தீர சில வீட்டு  மருத்துவ குறிப்பை பார்ப்போம்.   1) குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலையை 5 அல்லது 6 என்ற அளவில் எடுத்து  கழுவி ஒரு தவாவில் வைத்து வதக்கி  பிறகு சாறு பிழிந்து கொடுத்து வந்தால் சளித்தொல்லை தீரும். 2) குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலில் தேவையான அளவு சர்க்கரை, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொடுத்து வர சளி குறையும். 3) மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிகப்படியான சளியினால் மூச்சு விட கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு குப்பைமேனி இலைகளை  இரண்டு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் உப்பு அரை தேக்கரண்டி அளவு வைத்து நன்கு கசக்கி சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஊற்றாமல் பால் அல்லது ஏதாவது சாப்பிட கொடுத்து விட்டு பிறகு கொடுக்கவேண்டும்.  சிறிது நேரத்தில் வாந்தி வரும், இதனுடன் சளியும் சேர்ந்து வெளியே வந்துவிடும்.  இதனால் சளி குறைவதோடு மூச்சு விட சுலபமாக இருக்கும்.   ...